Saturday, January 9, 2016

வெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளையர்களின் அடாவடி ஆட்டத்தை அடக்க முடியுமா..?





முடியும் என நிரூபித்திருக்கிறார் தினேகா என்ற இந்த மாணவி.

குமுதம் ரிப்போர்ட்டரில் அந்த அதிரடி மாணவி பற்றிய செய்தி வந்திருக்கிறது. நண்பர் கரூர் அரவிந்த் தான் இதை எழுதியிருக்கிறார். அருமையான ஸ்டோரி.