CHAPTER 3: ALGEBRA
Monday, March 25, 2013
Sunday, March 24, 2013
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1–ந் தேதி முதல் பிளஸ்–2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 5,769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதியுடன் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முடிவடையும் நிலையில், இன்று திங்கட் கிழமை முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப் படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
IMPORTANT 5 MARK QUESTIONS FOR 10TH STD ENGLISH MEDIUM
CHAPTER 2: SEQUENCES AND SERIES OF REAL NUMBERS
Subscribe to:
Posts (Atom)
